தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து

img

தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து குறித்து கருத்தரங்கம்

தேசிய கல்விக்  கொள்கை 2019 ஐ நாம் ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் கருத்தரங்கம் நடத்தின.